ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு
சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றாத்தை நிறுத்துமாறு கோரி ஜும்மா தொழுகையின் பின் ஆர்பாட்டம் அசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்பு ஆசிரியர்களால் மஹஜர் ஆனது கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA THISANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. .
No comments:
Post a Comment