13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment