தற்போது சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் இடமாற்றம் காரணமாக ஆசிரியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது மட்டுமல்லாது ஆசிரியர்களை மிகவும் தூர பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment