எமது ஊரில் வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களானது
IOM இன் அனுசரனையில் இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் பிரதேச செயலககிக் கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப் தலைமையிலான குழுவினரால் இந் நிவாரணப் பொருட்களானது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment