சம்மாந்துரை பொலிஸாரினால் தேசிய பாடசாலையில் டெங்கு ஒழிப்புப் பணிகள் இன்று
சம்மாந்துரை தேசிய பாடசாலையில் இன்று பொலிஸாரின் ஏற்பாட்டுடன் சூழல் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அனுசரனையுடன் டெங்கு ஒழிப்பு பணிகலானது. பாடசலை அதிபர் ஆசிரியர் மாணவர்கள் இனணந்து பணியில் ஈடுப்ட்டனர்
No comments:
Post a Comment