உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தாருஸ்ஸலாம்
தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது.
வட கிழக்கிலும்;;; நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
வட கிழக்கிலும்;;; நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment