Tuesday, February 1, 2011

தொடர்ந்து இன்று பலத்த மழையானது பெய்து வருகின்றது.

இன்று எமது பிரதேசத்தில் பலத்த மழையானது பெய்து வருகின்றது. மீண்டும் மூன்றாவது வெள்ளம் வருமா என்ற கேள்விக் குறியுடன் காணப்பதுகின்றது. இவ்வாறு இம் மழையானது தொடருமாயின் பாரிய வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக எமது வானியல் அவதான பிரிவினர் ஊகம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.