சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை நாம் அவதானமாக இருந்து கட்டுப்படுத்த வேண்டும் என விழிப்பூட்டுகின்றோம்.
No comments:
Post a Comment