Monday, December 27, 2010

விளினையடிச் சந்தியில் வீட்டு சுவர் விழுந்ததில் ஒரு சிறுவன் பலி மூன்று பேர் காயம்.





சம்மாந்துறை விளினையடிச் சந்தியில் இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக வீட்டு மதில் விழுந்து வீட்டு சுவர் விழுந்ததன் காரணமாக 12 வயது சிறுவன் றிப்கான் ஸ்தலத்திலேயே மரணமானார். அத்துடன் வீட்டிலிருந்த மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.