06.11.2010 ஆகிய இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அப்துல் மஜீட் மண்டபத்தில் இம்முறை கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கணிதப் பாடக் கருத்தரங்கானது இடம்பெற்றது. இதில் இஸட்.எம்.ஸவாஹிர், ஏ.ஆர்.எம்.றஸ்லான் ஆகிய ஆசிரியர்கள் வழிகாட்டல்களை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment