Thursday, November 4, 2010

சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் விபத்துச் சம்பவம்


சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும்  விபத்துக்குள்ளாகியது.இதில் பாரியளவு சேதங்கள் ஏற்படவில்லை.எனினும் வாகனங்களின் விபத்து எமது ஊரில் தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமே.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.