Friday, October 29, 2010

சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



28.10.2010 அன்று சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.இதில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் ஒரு தொகுதி மரக் கன்றுகளை வழங்கி அங்கு கெளரவ தவிசாளர் அவர்களினால் மர நடும் வைபவமும் இடம்பெற்றது என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.