23.10.2010
அன்று மாலை 04.45 இற்கு சம்மாந்துறை நகர மண்டபத்தில் மறைந்த தலைவர்
மர்ஹூம் அஸ்ரஃப் அவர்கள் மண்ணை விட்டுப் பிரிந்து ஒரு தசாப்தத்தை
முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் கனவுகள்
கலைக்கப்பட்ட அஸ்ரஃப் எனும் "அடையாளம்" கவிதைத் தொகுப்பு நூல் விழாவானது
வெகு விமர்சையாக சம்மாந்துறை மண்ணில் அரங்கேறியது.இதில்
புத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்களோடு தலைவர்
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ஆதரவாஅளர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய
கலைஞர்களும் இவ் விழாவில்
கலந்து சிறப்பித்தனர்.
Where is our Muslim Congeries leader????
ReplyDeleteMr.Mowshad Sir also visited this programing So,where is his photo...!!!!???
whwre is our chairmen Mr.mansssor