Wednesday, September 15, 2010

சுற்றாடலை சுத்தமாகப் பேணுவோம்

எமது ஊரின் அனேகமான வீதிகளானது மிகவும் அழகான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் காணப்பட்ட போதும் எமது மக்கள் அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவர்களாக தான் தோன்றித்தனமாக குப்பைகளை வீதியோரங்களில் போட்டு சூழலை மாசடையச் செய்கின்றனர்.இது குறித்து எமது செய்திப் பிரிவானது எமது பிரதேச சபைத் தவிசாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.இவ்வாறு செய்வோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேலும் இவர்கள் இனங்காட்டப்பட்டு தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் எனவும் எமது செய்திப் பிரிவானது சம்மந்த்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.