சம்மாந்துறை தொழிற்ப்பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பப் படிவங்களை காரியாலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தொழிற்ப் பயிற்ச்சிப் பொறுப்பதிகாரி திரு.வசீம் தெரிவித்தார்.அத்துடன் தொழிற்ப் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழாவின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களும் எமது ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment