Tuesday, August 31, 2010

மண் ஏற்றும் பார ஊர்தியால் ஏற்பட்ட வினை

சம்மாந்துறை பெளசி மாவத்தையில் இருந்து செந்நெல் கிராமத்தை இணைக்கும் பாதையானது பார ஊர்திகளின் கூடுதலான போக்குவரத்துக் காரணமாக மக்கள் பாவனைக்கு இடரான பாதையாக மாறியுள்ளது.இது கரடு முரடான கற்பாறையாக உருமாறியுள்ளதைப் படத்தில் காணலாம்.இதன் மூலம் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கருத்திற்க் கொண்டு பாதையை திருத்தி அமைக்குமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.