Thursday, June 23, 2011
Sunday, June 19, 2011
இஜ்திமா
இன்று (19.06.2011) மாவடிப்பள்ளி 'மர்கஸ்' இல் ஒர் இஜ்திமா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.
சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.
சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது
சம்மாந்துரையில் ஹஸீன் ஆசிரியருக்கு பாராட்டு
உலகளாவிய ரீதியில்MICROSOFT நிறுவனம் நடாத்திய ஒர் போட்டியில் வெற்றி பெற்று,எதிர்வரும் june 26,27,28 ம் திகதிகளில் சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கற்பிக்கும் M.B.M.HASEEN ஆசிரியர் செல்ல இருக்கின்றரர்.
அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது. இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது. இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, June 18, 2011
திடீர் வீதி விபத்து ஒருவர் காயம்.
இன்று பி.ப. 5.43 மணியளவில் சம்மாந்துறை இலங்கை வங்கி அருகாமையில் 2 மோட்டார் வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு மோட்டார் வாகன சாரதி காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய 2 சாரதிகளும் முரண்பாடின்றி சமாதானத்திற்கு உள்ளாகியூள்ளனர்.
Friday, June 17, 2011
ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு
அதன் பின்பு ஆசிரியர்களால் மஹஜர் ஆனது கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA THISANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. .
Wednesday, June 15, 2011
நேற்று இரத்தான இடமாற்ற கானொளிப் பதிவு
நேற்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக PDE எம்.டீ.எம்நிஸாம் மற்றும் ZDE எம்.ஐ.எம்.மன்ஸூர் ஆகியோர்களால் கூறப்பட்ட வீடியோ உங்களுக்காக இங்கே
Tuesday, June 14, 2011
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்
நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக சம்மந்துறை வலய பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாகண கல்விப்பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம்,சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.மன்ஸூர்,கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (டி.ஏ) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.நௌஸாத் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வருட நடுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்படதனால் பாடசாலை மணவர்கள் பெரிதும் பாதிக்கபடுள்ளதாக அதிபர்கள் முறையிட்டனர் மேலும் 2008 ம் ஆண்டு சம்மாந்துறை வலயதில் நிலவிய ஆசிரியர் பற்ராக்குறையை தீர்பதற்க்காக கல்முனை வலய அசிரியர்கள் இங்கு குறுப்பிடத்தக்கது.இஙு அப்படி வந்தவர்களை மீள அவர்களின் சொந்த வலயங்களுக்கு எடுத்து சம்மாந்துறைக்குள் சம்மாந்துறை வலய ஆசிரியர்களை இடமாற்றம் மேற்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை அதிபர்களாலும்,அரசியர் பிரமுகர்களாலும் முன்வைகப்பட்டது.
இது தொடர்பக மாகண கல்விப்பணிப்பாளர் கூறுகையில் அடுத்த வருடம் சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் வெளிவலய ஆசிரியர்களை சொந்த வலயங்களுகு மீளெடுப்பதாக வாக்குற்தியளித்தார்.
இறுதியாக பல மணிநே கலந்துரையாடலின் பின்பு ஆசிரிய இடமாற்றமானது தற்காலிகமக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியில் கூடி நின்ற அசிரியர்களிடம் தெரிவித்தார்.
Monday, June 13, 2011
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணவர்கள் செல்லாத நிலை
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
Sunday, June 12, 2011
சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றாத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Thursday, June 9, 2011
சம்மந்துறை வலயத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம்
தற்போது சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் இடமாற்றம் காரணமாக ஆசிரியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது மட்டுமல்லாது ஆசிரியர்களை மிகவும் தூர பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Wednesday, June 8, 2011
மாவட்ட மட்டத்திலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்திலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம் மாதம் 07,08,09 ஆகிய தின்ங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, இந் நிகழ்வில்,
சம்மாந்துறை
கல்முனை
அக்கரைப்பற்று
திருக்கோவில்
ஆகிய வலய பாடசாலைகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாவட்ட ரீதியிலான போட்டி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் இறுதி நாள் நிகழ்வுகள் 09ம் திகதி இடம் பெறவுள்ளது. இதில் பரிசில்கல்,சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது
Saturday, June 4, 2011
பாடசாலை மட்ட மென்பொருள் ஆக்கப்போட்டி
MORATTUWA பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட மென் பொருள் ஆக்கப் போட்டி அன்மையில் MORATTUWA பல்கலைக்க்ழ்க்திலேயே இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலையம்,தேசிய பாடசாலையிலிருந்து 04 மணவிகள் தெரிவு செய்யப்பட்டு, இப்போட்டியில் பங்கு பற்றி, சன்றிதலும் பெற்றுக் கெண்ட்ன்ர்.
இதில் பங்கு பற்றிய மாணவிகல்
MOHAMED ISMAIL ASMIYA
ASNAR FATHIMA RAKSHANA
YOSUF LEBBE MAFAHIRA BANU
ABDDUL MAJEED FATHIMA SAHANA
இதில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலையம்,தேசிய பாடசாலையிலிருந்து 04 மணவிகள் தெரிவு செய்யப்பட்டு, இப்போட்டியில் பங்கு பற்றி, சன்றிதலும் பெற்றுக் கெண்ட்ன்ர்.
இதில் பங்கு பற்றிய மாணவிகல்
MOHAMED ISMAIL ASMIYA
ASNAR FATHIMA RAKSHANA
YOSUF LEBBE MAFAHIRA BANU
ABDDUL MAJEED FATHIMA SAHANA
Wednesday, May 25, 2011
Sunday, May 22, 2011
எமது இணையத்தலத்தில் வெளிவரும் செய்திகள் தாமதமாகுவதர்கான காரணங்கள்
எமது இணையத்தலத்தில் பணிபுரியும் அனைவரும் கல்வி பொதுத்தராதரத் உயர்தர பரிட்சையில் தோற்ற இருப்பதால் செய்திகள் தாமதமாகின்றன இனி வரும் காலங்களில் விரைவாக கிடைக்கும்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியர்கள் நியமணம்
சம்மாந்துரை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தியின் மற்றுமோர் மயிற்கல்லாக புதிய 4 வைத்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் மயக்கமருந்து நிபுன்ர்கலாக 6 மாத கால பயிற்சியினை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு,கண்டி வைத்தியசாலைகலுக்கு அனுப்ப இருப்பதாக வைத்தியசாலை பொருப்பதிகாரி DR.ISSADEEN தெரிவித்துள்ளார்.
மேலும் கண், தோல் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் விரைவில் இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் கண், தோல் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் விரைவில் இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்
Monday, May 9, 2011
சம்மாந்துரை இளைஞர் கலகங்களுக்கிடையிலான விலையாட்டுப் போட்டி
08/05/2011 அன்று சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கழகங்களுக்கிடைலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இப்பேட்டியானது சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் அனுசரனையுடன் இறுதி நாள் போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டியானது faisal ameen (yso, jp all island) m.u.m.assrudeen ( சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் தலைவர்)ஆகியோரின் அனுசரனயுடன் நடை பெற்றது
பிரதம அதிதி:
மன்சூர் (DS)
கெளரவ அதிதிகள்:
மாவட்ட இ.சே.அதி. ஈஸ்வர ராஜா
S.H.M.FOWSY (MOWFI TECH)
MOHAMED BAZEER (NSB MANAGER)
M.F.A.RAHEEM ( பதவி நிலை உத்தியேகத்தர் )
S.L.SABURTHEEN ( விளையட்டு அதிகாரி)
M.KAALITH ( சம்மாந்துரை இளைஜர் கழக பாராளூமன்ற உருப்பின்ர்)
Thursday, May 5, 2011
Wednesday, April 27, 2011
எமது மண்ணின் சாதனயாலர்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர் M.B. ஹசீன் (CLC in Tr.) MICROSOFT நிறுவனத்தின் PARTNERS LEARNING PROGRAM க்காக தெரிவு செய்யபட்டுள்ளார்.உலகளாவிய
ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500க்கும் குரைவான ஆசிரியர்களில் ஒருவராக எமது ஊரைச்
சேர்ந்த ஆசிரியர் தெரிவு செய்யபட்டுள்ளார் . இதன் மூலம் MICROSOFT நிறுவனத்தின் ஊடாக ONLINE மூலம் 21ம் நூற்றாண்டுக்கான மாண்வர் சமூகத்தை பயிற்றுவித்தல்
எவ்வாறு MICROSOFT கருவிகளை (TOOLS) கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தல் போன்ற
பயிற்ச்சிகள் ONLINE மூலமாக
குறிப்பிட்ட ஆசிரியருக்கு வழக்கபடவுள்ளது.
Tuesday, April 26, 2011
2010/2011 மகாபோகத்தில் ஏற்பட்ட அதிக மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நெற் காணிகளுக்கு இலவச விதை நெல் வழங்கும் வைபவம்
கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது
பிரதம அதிதி
கெளரவ அமைச்சர் T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )
விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)
கெளரவ அதிதிகல்
கெளரவ M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
(தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)
Thursday, April 21, 2011
விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை
மே மாதம் முதல் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள
பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப்
பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Monday, April 11, 2011
சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவ நடவடிக்கை!
நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும்
அருங்காட்சியகங்கள் நிறுவப்பட உள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டொக்டர்
ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!
கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும்
விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
Friday, April 8, 2011
டெங்கு நுளம்பு பெருகும் மாதம் ஏப்ரல்!
தொற்று நோய் ஆய்வு பிரிவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் மாதத்திலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதொழிக்காவிட்டால் வருடம் பூராகவும் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகும் நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, April 7, 2011
சம்மந்துரை பிறதேச சபையின் புதிய உருப்பினர்களின் அறிமுக விழா
இன்று சம்மந்துரை பிறதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உருப்பினர்களை அறிமுகப் படுத்தும் முகமாக அப்துல் மஜீட் மண்டபத்தில்.A.L.IRSHAT (உள்ளுரட்ச்சி உதவி ஆனையாளர்) அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட A.M.M.NOWSHAT (தவிசாளர்) மற்றும் பிற உருப்பினர்களான A.L.RIYAL, A.ACHUMOHAMED, M.THIYAKARAN (UNP) மற்றும் முன்னாள் பாரளுமன்ற உருப்பினர் M.A.MAJEED மற்றும் பொது மக்களும் இவ் விழவில் கலந்து சிறப்பித்தனர்
Wednesday, April 6, 2011
செவ்வய் 5 முதல் சூரியன் உச்சத்தில்!
இலங்கைக்கு நேரே சூரியன் நேற்று 5ஆம் திகதி முதல் உச்சம் கொடுக்கும் என்றும்
இம்மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நிலை நீடிக்கும் எனவும் வானிலை அவதான
நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
Monday, April 4, 2011
விவசாயிகலுக்கான கலை நாசினி பற்றிய விளிப்புனர்வு
புதிய வகையை கலை நாசினியான கொன்சோலோ எனும் கலை நாசினி அவற்றின் பயன் பற்றியும் மக்களுக்கு விளிப்புனர்வு செய்யப்பட்டது. இதன் போது விதை நெல் கெள்வனவு ப்ற்றிய தகவல்களும். வளன்கபட்டது.இந்த நிகல்வானது சம்மந்துரை அல் மர்ஜான் மக்ளீர் பாடசலையில் இடம் பெற்றது.
இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக
AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)
K.SIVALINGAM (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)
A.L.M. FAREED
MAJEED
JAINULABDEEN
AL-HAJ S.M.M. MUSTHAFA
இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக
AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)
K.SIVALINGAM (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)
A.L.M. FAREED
MAJEED
JAINULABDEEN
AL-HAJ S.M.M. MUSTHAFA
Sunday, April 3, 2011
வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலகக் கிண்ணப்போட்டிகளில் ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல்
உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று
அறிவித்திருக்கின்றார்.
இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்
எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்
எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Saturday, April 2, 2011
உலகக் கிண்ணத்தை கைப் பற்றிய இந்தியா
இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.
மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால்
தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இணி 50 ஒவர்களில் 6 விக்கெட இழப்பிக்கு 274
ஒட்டங்களைப் பொற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஒவர்களில 4 விக்கெட்டுக்களை மாதிதிரம்
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10அவது தடவையாக நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் பேட்டியில் இந்திய அணி இரண்டாவது
தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
Friday, April 1, 2011
பெற்றோல்,டீசல் விலை அதிகரிப்பு
பெற்றோல் மற்றும் டீசலின் விலை(01/04/2011) இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்வுல்லதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் டீச்லின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.




















